NTU தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் “வாங்க பழகலாம் – 2019”

Vaanga Pazhagalaam - An annual orientation programme by NTU TLS

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மன்றம் (NTU TLS) நடத்தும் “வாங்க பழகலாம் – 2019” நிகழ்ச்சியில் NTU -வின் அனைத்து புதியவர்கள், இளங்கலை, முதுகலை மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

எவ்வாறு நடிக்க வேண்டும், நடனம் செய்ய வேண்டும், எவ்வாறு பாடலாம் அல்லது எழுதலாம் என்பதை அறிய ஆர்வம் உடையவர் அனைவரையும் இந்த நிகழ்ச்சி ஒன்று சேர்க்கிறது.

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், உங்கள் கனவுகளைத் தொடரவும் உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை இந்நிகழ்ச்சி ஏற்படுத்தி தருகிறது.

புகைப்படங்கள்: