வெஸ்ட் கோஸ்ட்டில் கடந்த செவ்வாய்கிழமை அன்று கனரக வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த வாரத்தில் நடக்கும் கனரக வாகனம் சம்பந்தப்பட்ட இரண்டாவது தீ விபத்து இது.
லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மாடு.. இணையத்தில் கொதித்து எழுந்த இணையவாசிகள்
71 வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலைக்கு அருகே கனரக வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 7.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.
தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் தீ அணைக்கப்பட்டதாக SCDF கூறியுள்ளது.
இதில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை எனவும் SCDF குறிப்பிட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
வெளிநாட்டு பணிப்பெண்ணை நாசம் செய்த சிங்கப்பூரருக்கு 15 ஆண்டுகள் சிறை