இந்த வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் ஏற்கனவே,அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.ஜாமீனில் வெளிவரும் தாயும் மகனும் ,எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் நீதிமன்றத்திலிருந்து சம்மன் அனுப்பப்படும்போது ஆஜராக வேண்டும்.இல்லையெனில்,அவர்களுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப் படலாம்.
அந்த நபர் சிங்கப்பூரர் என்பதை மலேசிய காவல்துறை உறுதிப்படுத்தியது, ஆனால் அந்தப் பெண் மலேசியா அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதை வெளியிட மறுத்துவிட்டார்.