கெப்பல் கிளப்பில் (Keppel Club) அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 52 வயதான பெண் ஒருவர் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நேற்று பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 7:50 மணியளவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் சென்றால் உங்களுக்கான அபராதம் என்ன தெரியுமா?
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மயக்க நிலையில் இருந்த பெண், பின்னர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
மேலும், இதில் ஏதேனும் சதி நடந்ததாக சந்தேகிக்கவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தி சிக்கிய வெளிநாட்டு ஆடவருக்கு மரண தண்டனை!