National Orchid Garden க்கு இலவசமாக செல்லலாம் என்ற அறிவிப்பை தேசிய பூங்கா வாரியம் (NParks) வெளியிட்டுள்ளது.
இந்த அனுமதி நாளை ஜனவரி 22 முதல் அடுத்த நாள் ஜனவரி 23 வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் கலவரம் – 9 பேர் சிக்கினர் (Video)
அங்கு செல்வோர் 1,000 க்கும் மேற்பட்ட உயிரின வகைகளை காண முடியும் என்பது தான் அதன் சிறப்பு.
மேலும் 2,000 கலப்பின விலங்கு வகைகளையும், வெப்பமண்டல மலர்ச்செடி வகைகளையும் மிகப்பெரிய அளவில் கண்டு கழிக்க முடியும்.
இந்த சலுகை மாணவர்கள், சிங்கப்பூரர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் work permit அனுமதி பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும்.
Orchid garden தினமும் காலை 8:30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். கடைசியாக மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படும்.