“எங்களுக்கு லாபம் முக்கியம்”… ஊழியர்களுக்கு வேலை இல்லை – ஆட்குறைப்பு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்

workers retrenchment

ஆசிய கண்டத்தில் சுமார் 11 நாடுகளில் இயங்கும் பெரிய உணவு விநியோக நிறுவனம் தன் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை Foodpanda என்னும் பிரபல நிறுவனம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு சிறை – வாகனம் ஓட்ட 10 ஆண்டு தடை

அந்நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அவர்களின் எத்தனை நபர்களை வேலையை விட்டு அந்நிறுவனம் நிறுத்த உள்ளது என்பது குறித்த தகவல் குறிப்பிடப்படவில்லை.

இதற்கு காரணம் லாபத்தை தக்கவைத்து கொள்ளவும், செலவை குறைக்கவும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

அதிரடி சோதனை நடவடிக்கை: S$343,000 பெறுமதியான 8 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்