சிங்கப்பூரில் அடுத்த இந்திய தூதரக அதிகாரியாக ஸ்ரீ பெரியசாமி குமாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது தற்போது கத்தார் நாட்டில் இந்திய தூதராக இருக்கும் ஸ்ரீ பெரியசாமி குமாரன் ((IFS: 1992) சிங்கப்பூருக்கான இந்திய தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 32,000ஐ தாண்டியது..!
மேலும், விரைவில் அவர் தன்னுடைய பணியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சிங்கப்பூருக்கான இந்திய தூதரக ஜாவேத் அஷ்ரப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : COVID-19 தொற்றுக்கான அறிகுறிகள் தோன்றி 11 நாட்களுக்கு பிறகு வைரஸ் தொற்றாது – சிங்கப்பூரில் ஆய்வு..!