“தொற்று பாதிப்பு அபாயம்” அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், post-arrival என்னும் பிந்தைய பரிசோதனைக்காக தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய அரசு கூறியுள்ளது
மேலும், இந்தியாவின் ஆறு முக்கிய விமான நிலையங்களில் ஒன்றிற்கு வந்தால், அவர்கள் முன்னரே PCR சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
முக்கிய விமான நிலையங்கள்:
- சென்னை
- டெல்லி
- மும்பை
- பெங்களூரு
- ஹைதராபாத்
- கொல்கத்தா
முன்பதிவு செய்யாத பட்சத்தில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும். ஆனால், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான சோதனைகளின் முன்பதிவு பொறுப்பை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏற்க வேண்டும்.
கூடுதலாக அதில் “பாசிடிவ்” முடிவு வந்தால் “கடுமையான தனிமைப்படுத்தலை” பின்பற்ற வேண்டும்.
கூடுதல் விவரம் அறிய : இந்தியா செல்லும் பயணிகள் கவனத்திற்கு!!