வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் Yahoo நிறுவனம்

yahoo-retrenches-journalists-singapore
AFP

சிங்கப்பூரில் உள்ள பல செய்தி எடிட்டர் ஊழியர்களை Yahoo நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அதன் செய்தி எடிட்டர் குழுவை மறுசீரமைப்பு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Yahoo தெரிவித்துள்ளது.

தனது மனையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டு ஆடவர் விபத்தில் சிக்கி மரணம்

மேலும், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் உள்ளூர் உள்ளடக்கத்தை (content) வெளியிடுவதை அது நிறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஏழு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் செய்தியாளர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

​அவர்கள் சிங்கப்பூர்/மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் நிதிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பூச்சி, வெட்டுக்கிளி, புழு, தேனீ ஆகியவற்றை உண்ணத் தயாரா? – விரைவில் உணவாக வரப்போகும் பூச்சிகள்