“காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்த பெருமை!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்’. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது, தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் ஊழியர்களின் பற்றாக்குறை… இன்னொரு பக்கம் நடப்பில் இருக்கும் கடுமையான பணியமர்த்தல் விதிகள் – தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

இந்நிலையில், இந்த தமிழ் படம் சிங்கப்பூரில் ஓர் முக்கிய அம்சத்தை பெற்றுள்ளது என்றே கூறலாம்.

அதாவது கிருமித்தொற்று தாக்கத்துக்கு பிறகு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.

இதனை அந்நடிகர்களின் ரசிகர்களின் இணையத்தில் பெருமையுடன் கூறி ட்ரெண்ட் செய்து வந்தனர்.

விமானச் சேவையில் சிக்கல்களைக் எதிர்கொள்ளும் சிங்கப்பூர் விமான நிலையம் – பாதிப்பு ஏற்படுமா?