சிங்கப்பூரில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட 3 ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் 38 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று தனித்தனி சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்
38 வயதுடைய டெலிவரி வேலை செய்யும் ஊழியர், 23 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டாவதாக, 58 வயதான நபர் 34 வயது பெண்ணையும், கடைசியாக 42 வயதான நபர் 26 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி கவலை இல்லை.. DPM வோங் அளித்த உறுதி