சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் – சான்றிதழ்கள் வழங்கல்

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் - சான்றிதழ்கள் வழங்கல்

சிங்கப்பூரில் 480 குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அவர்கள் சுவா சூ காங் மற்றும் ஹாங் கா நார்த் SMC ஆகிய தொகுதிகளை சேர்ந்த குடியிருப்பாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாரியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர்.. முதலாளி இழப்பீடு வழங்க வேண்டும் – தீர்ப்பு

தேசிய கீதத்தை பாடி சிங்கப்பூரர் என்ற அந்தஸ்தை அவர்கள் பெற்றனர். அவர்களுக்கான குடியுரிமை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் மற்றும் அதன் துணை அமைச்சர் லோ யென் லிங் ஆகியோர் சான்றிதழ்களை அவர்களுக்கு வழங்கினர்.

சிங்கப்பூருக்காக தொடர்ந்து பங்களிப்பும் செய்யுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

லிட்டில் இந்தியாவில் சிறுயை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்