பான்-தீவு விரைவு சாலையில் (PIE) நான்கு கார்கள் மற்றும் டாக்ஸி சங்கிலி தொடராக நேற்று காலை (ஆக. 19) மோதி கொண்டன.
ஸ்டாம்ப் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, காலை 10.30 மணிக்கு கிளெமெண்டி வெளியேறுவதற்கு முன்பு, துவாஸ் நோக்கி செல்லும் PIE வழியாக, ஐந்து வாகன விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் தீடீர் வெள்ளம்: நீரில் மூழ்கிய வாகனங்கள்…சிக்கிக் கொண்டவர்களை மீட்ட SCDF வீரர்கள்.!
இந்த சம்பவத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளியை Stomp வெளியிட்டுள்ளது.
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் கனமழை: சாலைகளில் ஏற்பட்ட தீடீர் வெள்ளம்.! (காணொளி)