சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 75 வயது சீன பெண்ணை நவம்பர் 9- ஆம் தேதி அன்று மதியம் 12.20 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, ஹூகாங் சென்ட்ரலில் (Hougang Central) இருந்துள்ளார்.
‘Bedok Resorvoir’ பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இவரை யாரேனும் பார்த்தாலோ, இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ, உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தையும் காவல்துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.