சிட்டி பிளாசாவின் இரண்டாவது தளத்தில் உள்ள எஸ்கலேட்டர் படியில் சிறுவன் ஒருவரின் கை சிக்கி கொண்டது.
இது குறித்த ஃபேஸ்புக்கில் வெளியான காணொளியில், எஸ்கலேட்டரில் பெண் ஒருவருடன் அந்த சிறுவன் இருப்பதைக் காண முடிந்தது.
“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்
நேற்று ஜன.02 மதியம் 2:15 மணியளவில், இது குறித்து உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சிறுவனின் கை விடுவிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
அதனை அடுத்து சிறுவன், KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் SCDF கூறியது.
Video: https://www.facebook.com/reel/1453840121832842
வேலையிடத்தில் மின்னல் தாக்கியதில் 3 கட்டுமான ஊழியர்கள் பாதிப்பு