காபி கடையில் சண்டை: 26 வயது ஆடவர் போலீசில் சிக்கினார் – ஒருவர் மருத்துவனையில் அனுமதி

STOMP

பிளாக் 154 புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 11ல் ஏற்பட்ட சண்டையை தொடர்ந்து 62 வயதான ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த வாரம் ஏற்பட்ட இந்த தகராறு குறித்து ஸ்டாம்பிடம் போலீசார் தெரிவித்தனர்.

விடாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தை: கனிவுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் – குவியும் பாராட்டு

இதில், 26 வயதுடைய ஆடவர் ஒருவர் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் ஸ்டாம்ப் நிரூபர் டாம், சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்கள் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

காபி கடையில் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது, அதாவது நாற்காலியில் இருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், இளையவர் பெரியவரை அடித்ததாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை: 27 வணிக நிறுவனங்கள் மூட உத்தரவு – 341 பேருக்கு அபராதம்