“மெஷினை எப்படி இயக்குறதுன்னு தெரில”… முறையான பயிற்சி இல்லாததால் உயிரிழந்த ஊழியர்

cleaner-found-dead-in-punggol
Stomp

HDB எஸ்டேட்டில் உள்ள குப்பைக் கூடத்தில் முறையான பயிற்சி பெறாத துப்புரவுத் ஊழியர் மூச்சி திணறி உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16 அன்று நடந்த இந்த சம்பவத்தில் திரு லிம் ஹீ ஹுவாட் என்ற அவர், புங்கோல் சென்ட்ரலில் உள்ள பிளாக் 623Cல் உள்ள அறையில் இறந்து கிடந்தார்.

கோவை வரும் அனைவருக்கும் மீண்டும் RTPCR சோதனை – அதோடு கூடுதல் கட்டுப்பாடுகள்

54 வயதான சிங்கப்பூரரின் மரணம் வேலை-தொடர்பான தவறான முயற்சியால் நடந்தது என்று நேற்று மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா தீர்ப்பளித்தார்.

அவர் தூய்மை செய்யும் உபகரணங்களை கையாளுவது குறித்து முறையாக கற்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இயந்திரத்தின் கதவுடன் சிக்கியதால் அது அவரைப் பின்னியது, இதனால் அவரது விலா எலும்புகள் முறிந்தன.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் திரு லிம்மைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு செக்.. மீண்டும் முதல்ல இருந்தா.?? விரக்தில் வெளிநாட்டு ஊழியர்கள்