சிங்கப்பூரில் பிப். 26 நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
தொற்று தொடங்கியதிலிருந்து உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 999 ஆக உள்ளது.
“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி – மீண்டும் சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்:
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 1,553
ஆக்ஸிஜன் தேவை: 212
ICU அவசர சிகிச்சை பிரிவில்: 50
சிங்கப்பூரில் பிப். 26 நிலவரப்படி, புதிதாக 16,857 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தடுப்பூசி நிலவரம்
சிங்கப்பூரில் தகுதியுடைய 94 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
அதே போல், 67 சதவீத பேர் (மொத்த மக்கள் தொகையில்) பூஸ்டர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்