சிங்கப்பூரில் பிப். 26 நிலவரப்படி புதிதாக 16,857 பேருக்கு கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
பாதிப்புகளில் விவரம்:
உள்நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்கள்: 16,714
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்: 143
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சிங்கப்பூரில் மொத்தம் 696,652 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“மதுரை-சிங்கப்பூர்” பயணிகளுக்கு இன்பச்செய்தி – மீண்டும் சேவையை தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!
ART மூலம் கண்டறியப்பட்டவை:
ART மூலம் கண்டறியப்பட்ட புதிய நோய்த்தொற்றுகள்: 14,410
உள்ளூர் அளவில் 14,333 பேர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 77 பேர் பாதிப்பு
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர்.. கொலை செய்த கொடூர மகன் – சோகத்தில் குடும்பம்