மலேசியாவில் சுமார் 3.4 மீட்டர் நீளமுடைய முதலை 1 வயது சிறுவனைக் கடித்து தின்றதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
சிறுவன் தந்தையுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி… ரூ.18 லட்சம் பொருள் கடத்தல் – சிக்கிய ஊழியர்
இச்சம்பவம் கடந்த டிசம்பர் 1 காலை சபாவில் உள்ள லஹாட் டத்து கடற்கரையில் நிகழ்ந்ததாக Yahoo News Australia தெரிவித்துள்ளது.
சம்பவத்தின்போது 45 வயதான மொஹெரத் என்ற தந்தை சிறுவனுடன் படகில் இருந்துள்ளார்.
உடனடியாக தன் மகனை காப்பாற்ற முதலையை எதிர்த்துப் போராட முயன்றார். ஆனால், அவரால் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை.
இந்த முயற்சியில் தந்தையின் தலையில் கடுமையான பெரிய காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Video: https://youtu.be/Ew8O81zysNI
“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்