சிங்கப்பூரில் கடந்த மாதம் உயிரிழந்த தமிழர்… சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு போலீஸ் வேண்டுகோள்

Rep. Photo

புளோக் 1 ஸ்பூனர் சாலையில் வசித்து வந்த திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமி (வயது 59) கடந்த மாதம் 23 ஆம் தேதி காலமானதாக கூறப்பட்டுள்ளது.

திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமியின் சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு காவல்துறையினர் அவரின் குடும்பத்தாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

‘கோவை, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

தகவல் அறிந்தவர்கள் காவல்துறையினரிடம் 1800-255-000 எனும் எண்ணுக்கோ அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையதளம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் லாட்டரி வாங்கும் குரூப் – பரிசுத்தொகை ரூ.25 கோடி விழுந்தால் எப்படி கிடைக்கும்?