புளோக் 1 ஸ்பூனர் சாலையில் வசித்து வந்த திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமி (வயது 59) கடந்த மாதம் 23 ஆம் தேதி காலமானதாக கூறப்பட்டுள்ளது.
திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமியின் சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு காவல்துறையினர் அவரின் குடும்பத்தாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்தவர்கள் காவல்துறையினரிடம் 1800-255-000 எனும் எண்ணுக்கோ அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையதளம் வாயிலாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.