SG Police

பெண்ணை மானபங்கப்படுத்தினால் பிரம்படியா! – கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுதான் தண்டனை!

Editor
காலாங் பாருவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணை மானபங்கப்படுத்தியதாக...

செக்யூரிட்டியை தாக்கிய நபர்! – போலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் குற்றவாளி

Editor
சிங்கப்பூரில் உள்ள கண்டோமினியத்தில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டதாக சமீபத்தில் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.ஆகஸ்ட் 29-ஆம் தேதி சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு...

உஷார்..! சிங்கப்பூரில் இந்த குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது!

Antony Raj
மொத்தம் 33 குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட சிங்கப்பூர் சட்டங்கள் வழிவகுக்கின்றன. கொலை, தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்கள் முக்கியமானவை....

சிங்கப்பூரில் கடந்த மாதம் உயிரிழந்த தமிழர்… சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு போலீஸ் வேண்டுகோள்

Rahman Rahim
புளோக் 1 ஸ்பூனர் சாலையில் வசித்து வந்த திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமி (வயது 59) கடந்த மாதம் 23 ஆம்...

சிங்கப்பூரில் இன்னொருவரின் காதலியை வன்புணர்வு செய்த இந்திய ஆடவருக்கு நேர்ந்த நிலை – இனி இந்த சமாச்சாரமே வேண்டாம் சாமி!

Antony Raj
சிங்கப்பூரில் 26 வயது ஆண் ஒரு­வர், இன்­னொ­ரு­வர் அவ­ரது காத­லி­யு­டன் பாலி­யல் ரீதி­யி­லான நட­வ­டிக்கையில் இருக்கும் போது, அந்­தப் பெண்­ணுக்­குத் தெரி­யா­மல்...

பிரம்படி உறுதி! காரை ஓட்டிய ஆண் டிரைவர் மானபங்கம் – பின் சீட்டில் வைத்து.. நா கூச வைக்கும் செயல்!

Antony Raj
Grab கார் ஓட்டிய டிரைவர் இரண்டு ஆண்களால் செல்லும் வழியிலேயே மனபங்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 40 வயதான Goh...

சிங்கப்பூரில் சினம் கொண்டு சிறிய கடை உரிமையாளர்கள் – வாடிக்கையாளர் மீது கோப்பையை வீசி கடுமையாக நடந்து கொண்ட உரிமையாளர்

Editor
சிங்கப்பூரில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் சென்டரின் ஸ்டால் உரிமையாளர் நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர் மீது ஆத்திரத்தில் கோப்பையை வீசியதாக...

பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்க்காக முதலாளிக்கு சிறைத்தண்டனை…

Editor
பணியப்பெண்ணை தாக்கிய குற்றத்திற்க்காக முதலாளிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்பணிபெண்ணிற்க்கு காது கேளாமை நிலை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது....

ஜூரோங் வெஸ்ட்டில் ஆடவரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவர் மீது குற்றச்சாட்டு..!

Editor
திரு ஜியாவை "கத்தியைப் பயன்படுத்தி அவரது உடலிலும் தலையிலும் பல முறை குத்தியதாக" கூறப்படுகிறது, அந்தக் காயங்கள் "மரணத்தை விளைவிக்கக் கூடியவை"...

எச்சரிக்கை பதிவு: சிங்கப்பூரில் தொலைபேசியின் மூலம் பண மோசடி..!

Editor
குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களில் IMO செயலி பயன்படுத்துவோரின் அழைபேசி எண்களை கொண்டு இந்த சம்பவம் அரங்கேற்றப்படுகிறது, கடந்த இரண்டு வாரங்களாக மிகவும்...