பெண்ணை மானபங்கப்படுத்தினால் பிரம்படியா! – கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதுதான் தண்டனை!
காலாங் பாருவில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணை மானபங்கப்படுத்தியதாக...