சிங்கப்பூரில் நடைபெற்ற இரண்டு தனித்தனி நிகழ்வுகளை சிங்கப்பூர்க் காவல்துறை (SPF) விசாரித்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பில் கடந்த பிப்.2 அன்று...
சிங்கப்பூரின் கெலாங் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் பல்வேறு குற்றங்களுக்காக பிடிபட்ட மொத்தம் 50 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் இன்று...
இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை காரணமாக சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என சொல்லப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களால் அதற்கான...
சிங்கப்பூர் சேப்பல் சாலைக்கு அருகில் மற்றொரு போர்க்கால வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கட்டுமான ஊழியர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக சொல்லப்பட்டது....