சிங்கப்பூரில் உயிரிழந்த ஆடவர்.. உறவினர்களை தேடும் போலீசார்

man death police looking relatives
Police

சிங்கப்பூரில் உயிரிழந்த சண்முகம் என்பவரின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர் கடந்த பிப்.02 அன்று, பிளாக் 116 டெக் வேய் லேனில் மாண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும்

அவரின் உறவினர்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைன் எண்ணை அழைத்து கூறலாம்.

அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கலாம்.

போலீசாருக்கு வரும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் உறுதி கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் பட்ஜெட்: ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைக்குமா?