இந்தியாவின் 71வது குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக விருந்து உபசரிப்பு நடைபெற்றது, இதில் கல்வி அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், சுமார் 1,200 பேர் கலந்து கொண்ட இந்த கொண்டாட்டத்தில், வரவேற்றுப் பேசிய சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் திரு ஜாவத் அஷ்ரஃப், “இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் இந்தியாவின் முக்கிய கவனம் ஆசியாவின் மீது இருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய நாட்டின் 71வது குடியரசு தினவிழா…!
மேலும், இந்தியாவின் மிக முக்கிய கூட்டாளியாக சிங்கப்பூர் தொடர்ந்து இருக்கும்,” என்றார்.
வரும் ஜனவரி 26 ஆம் தேதி, இந்திய நாட்டின் 71வது குடியரசு தினத்தை கொண்டாட சிங்கப்பூரில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வரவேற்பு அளித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தமிழ் எண்களால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூண்டு கோபுரம்!