சிங்கப்பூரில் வேலைபார்க்கும் கிரிக்கெட் ரசிகர்களான வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் இன்பச் செய்தி வெளியாகியுள்ளது.
இன்று (நவம்பர் 19) நடக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதி போட்டியை ஒன்றாக சேர்ந்து பார்க்க ஓர் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் லாட்டரியில் இலகுவாக வெல்ல… ஜோசியம் பார்த்து “4D அதிஷ்ட எண்கள்” கொடுக்கும் ஆடவர்
பெரிய திரையில் வெளிநாட்டு ஊழியர்கள் இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க Singtel ஏற்பாடு செய்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட Singtel கடைகளுக்கு சென்று அதற்கான இலவச டிக்கெட்டுகளை பெற்று இறுதி ஆட்டத்தை கண்டு மகிழலாம்.
டிக்கெட் பெறுபவர்களுக்கு அந்த கடைகளிலேயே கூடுதல் விவரங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட Singtel கடைகள்