“இந்தியா-சிங்கப்பூர் இடையே ஒன்றுமையை மேலும் வலுப்படுத்த விருப்பம்” – திரு. தர்மனுக்கு மனமார்ந்த வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் மோடி

India PM Modi congratulates Tharman on winning S'pore presidential election
@swaroopspaces/X.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரு. தர்மன் சண்முகரத்னத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று செப். 2-ம் தேதி X தளத்தில் மோடி தனது “மனமார்ந்த வாழ்த்துகளை” தனது ட்வீட் மூலம் வெளிப்படுத்தினார்.

இலவசம்.. இலவசம்.. திரு தர்மனின் வெற்றியை கொண்டாடும் கடை!

இந்தியா-சிங்கப்பூர் இடையே உள்ள ஒன்றுமையை மேலும் வலுப்படுத்த திரு. தர்மனுடன் இணைந்து ஒத்துழைக்க அவர் விருப்பம் தெரிவித்தார்.

செப்டம்பர் 1ஆம் தேதி நடந்த சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் திரு. தர்மன் 70.4 சதவீத வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூரின் 9வது அதிபராகிறார் திரு தர்மன்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்