லிஷா & லிஷா இலக்கிய மன்றம் இணைந்து வழங்கும் சிறப்பு பட்டிமன்றம்!

லிஷா & லிஷா இலக்கிய மன்றம் இணைந்து வழங்கும் சிறப்பு பட்டிமன்றம்!
Photo: Lisha

 

 

சிங்கப்பூரில் உள்ள லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் இணைந்து சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மெர்லியன் சிலை மூடல் – புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை

சிங்கப்பூரின் விக்டோரியா சாலையில் (Victoria St) உள்ள தேசிய நூலக வாரியத்தின் (National Library Board) 16-வது தளத்தில் ஜூலை 29- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 09.30 மணிக்கு ‘வாசிப்போம்! சிந்தனை சிறகை விரிப்போம்!’ என்ற தலைப்பில் சிந்திக்க வைக்கக் கூடிய பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. சிறப்புப் பேச்சாளர் சொல்லின் செல்வர் பி.மணிகண்டன் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார் கலந்து கொள்ளவிருக்கிறார்.

சென்னையில் தென்னிந்திய உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிட்ட சிங்கப்பூர் அமைச்சர்!

இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு லிஷா அழைப்பு விடுத்துள்ளது.