மூட்டை பூச்சிக்காக கொளுத்தப்பட்ட நெருப்பு.. புகையால் மூச்சித் திணறி மாண்ட வெளிநாட்டு பணிப்பெண்

maid-dead-of-smoke-inhalation

முதியவர் ஒருவர் மூட்டை பூச்சிக்காக தனது படுக்கைக்கு மூட்டிய தீயின் காரணமாக அண்டை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த முதியவருக்கு bipolar disorder என்னும் மனநிலை கோளாறு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள்

தனது மெத்தையில் மூட்டை பூச்சியை கண்ட முதியவர், அதனை தீயிட்டு கொளுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தீ பக்கத்துக்கு வீட்டுக்கும் பரவியதை அடுத்து, புகையின் காரணமாக அங்கிருந்த பணிப்பெண் மூச்சுத்திணறி மாண்டார் என கூறப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்தபோது அவரது முதலாளிகள் வெளிநாட்டில் இருந்ததால் 48 வயதுடைய திருமதி கோயிமாதுன் அச்மத் அலி என்ற அந்த பணிப்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

முழு விவரம்:

சிங்கப்பூர் அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து: வெளிநாட்டு பணிப்பெண் உயிரிழந்த சோகம்!

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை… உணவகங்களில் இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி – செப். முதல் விண்ணப்பிக்கலாம்