மலேசியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழக பொறியியல் பட்டதாரியின் உடலைப் பத்திரமாகப் பெற்றுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் இறந்தவரின் மனைவி மனு அளித்துள்ளார்.
சுமார் 770 ஊழியர்களுக்கு வேலை இல்லை… கலங்கும் ஊழியர்கள் – Singapore Turf Club
திருவண்ணாமலை மாவட்டம், ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் குமார், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இடைத்தரகர் சுதாகர் மூலமாக, மலேசியா நாட்டிற்கு சென்று அங்கு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
இந்த அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு என்ன காரணம்? என்று கண்டுபிடிக்கவும், அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம்பத் குமாரின் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
ஆணிடம் தவறாக நடந்த இன்னொரு ஆடவர்… கேமரா உதவியுடன் கைது செய்த போலீஸ் – பிரம்படி கிடைக்கலாம்?
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.