மெரினா பே சாண்ட்ஸின் நுழைவாயிலில் ஆடவர் ஒருவர் மலம் கழித்ததாக புகைப்படங்கள் பரவி வருகிறது.
ஆடவர் ஒருவர் தனது கால்சட்டையை கீழ் இறக்கியபடி குந்தியிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பெண் – பல இளம் ஆடவர்களை காதல் வலையில் விழவைத்து பணம் பறிப்பு
எனினும், சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
படத்திலிருக்கும் இடம், Esplanade நுழைவாயிலுக்கு அருகில் இருப்பது போல் தெரிகிறது.
இந்நிலையில், இது குறித்து விசாரித்து வருவதாக சிங்கப்பூர் காவல்துறை உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி அறிவதாக மெரினா பே சாண்ட்ஸ் கூறியுள்ளது என்றும் அதை விசாரித்து வருவதாகவும் அதன் செய்தித் தொடர்பாளர் மதர்ஷிப்பிடம் கூறினார்.
வேலை இல்லாததால் பெற்றோருடன் சண்டை.. சிங்கப்பூரில் கொள்ளையில் ஈடுபட்ட ஆடவருக்கு 12 பிரம்படி