சிங்கப்பூரில் உள்ள உள்துறை குழு உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகளுக்கு சுமார் 190 விருதுகளை வழங்கி உள்துறை அமைச்சகம் கௌரவித்துள்ளது.
மேலும், அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அங்கீகரிக்கும் 27 ஊழியர்கள் கொண்ட குழுவிற்கும் உள்துறை குழு சாதனை விருதுகளை வழங்கியுள்ளது.
குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து விமான பயணிகள் சிங்கப்பூர் வர அனுமதி..!
சிங்கப்பூர் சிறைச் சேவையின் FIRST என்னும் முன்னோடித் திட்டத்தில் பங்கெடுத்துள்ள 34 பேர் கொண்ட குழுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் குற்றவாளிகளை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணைய ஊழியர்களும் அங்கீகரிக்கப்பட்டனர்.
சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் உயர்வு – ஆள்குறைப்பும் அதிகரிப்பு..!
இதுமட்டுமல்லாமல், உள்துறை அமைச்சகம் 26 அரசு அமைப்புகள், 15 நிறுவனங்கள், 10 வெளிநாட்டு அமைப்புகள் ஆகியவற்றுக்கும் விருது வழங்கி அங்கீகரித்துள்ளது.