வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் – ஏற்பாடுகள் மும்முரம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு
(Photo: S.Iswaran/FB)

சிங்கப்பூரில் வேலைபார்க்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வசதி குறைவான குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு உணவுப் பொட்டலங்கள் வழங்க இந்து அறக்கட்டளை வாரியத்தின் Community Seva ஏற்பாடு செய்துள்ளதாக செய்தி கூறியுள்ளது.

கார் பானட்டின் உள்ளே தூக்கத்தை போட்ட மலைப்பாம்பு – தெறித்த பொதுமக்கள்

2,000 உணவுப் பொட்டலங்களும், தீபாவளி பண்டங்களும் நேற்று அக்.29 ஆம் தேதி விநியோகிக்கப்பட்டன.

அதற்கு நற்பணிப் பேரவை உதவி வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தீபாவளி பண்டங்கள் அடங்கிய உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அது கூறியது.

அதற்கு மனிதவள அமைச்சகத்தின் ACE குழுமம் உதவும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

விநியோகம் இன்று அக்.30 ஆம் தேதி இருக்கும் என அது கூறியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் சிங்கப்பூர் உட்பட சர்வதேச பயணிகளின் கவனத்திற்கு… பல பொருட்களுக்கு அனுமதி மறுப்பு