மஹேந்திரன் என்ற 10 வயது சிறுவனை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள்

missing police looking
Photo: SPF

சிங்கப்பூரில் 10 வயது சிறுவனை காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆஷர் மஹேந்திரனை என்ற அந்த சிறுவனை நேற்று ஆக.04 ஆம் தேதி, காலை 6 மணி முதல் காணவில்லை என சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்

அவர் கடைசியாக, பிளாக் 3 ஜாலான் புக்கிட் மேராவில் காணப்பட்டார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியுள்ளனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாடுகளில் தங்கிய சிங்கப்பூர் PR… தகுதியை இழந்த விவரம்