DORSCON எச்சரிக்கை நிலை மாற்றம்: இனி பணிக்குழு செயல்படாது… அதிரடி மாற்றங்களை அறிவித்த சிங்கப்பூர்

COVID-19

COVID-19 நோய்களை கட்டுப்படுத்தவும் மற்றும் கண்காணிக்கவும் சிங்கப்பூரில் பணிக்குழு ஒன்று கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அதன் மூலமாக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கு இனி ஈஸியா வரலாம், போகலாம்.. வெளிநாட்டு பயணிகளுக்கு செம அப்டேட்

இந்நிலையில், அமைச்சகங்களுக்கு இடையிலான அந்த பணிக்குழு இனி செயல்படாது என்று சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை விழிப்பு நிலை நிறம் தற்போது பச்சை நிறம் என மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த பணிக்குழுக்கான தேவை இனி இருக்காது.

இருப்பினும், தொற்று நிலை அடிப்படையில் அதில் மாற்றம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.