சிங்கப்பூரில் தேசிய தினக் கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக வாணவேடிக்கைகள் நடைபெறும், மக்கள் அதை பெரும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
இந்த முறை மரினா பேயில் மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் 5 இடங்களில் கண்கவர் வாணவேடிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையை இழந்தனர்” – புதிதாக 4,000 பேர் வேலைகளில் சேர்ப்பு!
வாணவேடிக்கைகள் நடைபெறும் இடங்கள்:
- ஆங் மோ கியோ நூலகம்
- ஜுராங் வெஸ்ட் விளையாட்டு அரங்கம்
- உட்லேண்ட்ஸ் விளையாட்டு அரங்கம்
- பிடோக் விளையாட்டு அரங்கம்
- முன்னாள் தெம்பனீஸ் தொடக்க கல்லூரி வளாகம்
மாலை 6 மணிமுதல் பொதுமக்கள் அங்கு அனுமதிக்கப்படுவர், ஆகவே விரைந்து செல்ல வேண்டும். ஏனெனில் முதலில் வருபவர் முன்னாள் செல்வார்.
நேரம்: இரவு 8.15 மணி to 8.25 மணி வரை வாணவேடிக்கைகள் நடைபெறும்.