சிங்கப்பூரின் இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பின் (NDP) கருப்பொருள், “Stronger Together, Majulah!” அதாவது, “ஒன்றிணைந்து மேலும் வலிமை அடைவோம்!” என்பதாகும்.
சிங்கப்பூரர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஒற்றுமை, வலிமையுடன் முன்னேற வேண்டும் என்று NDP 2022 குழு அறிவித்துள்ளது.
லிட்டில் இந்தியாவில் கொடுமை செய்யப்பட்ட “தமிழ் மொழி”… Google translate செய்தால் இப்படித்தான்!
“இந்த ஆண்டின் NDP கொண்டாட்டம் என்பது சிங்கப்பூரர்களின் மீள்திறன் கொண்டாட்டம் மட்டுமல்ல, சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து, சிறப்பாக தொடர்ந்து பாடுபட வேண்டும்,” என்று செயற்குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் Goh Pei Ming கூறினார்.
“கோவிட்-19 உடன் வாழ்வதை நோக்கி பயணிக்கும் இந்த வேளையில், இந்த ஆண்டு NDP கொண்டாட்டம் சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பை வழங்கும்.”
மரினா பேயின் மிதக்கும் மேடையில் இந்த உற்சாகமான கொண்டாட்டங்களை பொதுமக்கள் நேரடியாக காணலாம்.
தலையில் பிளாஸ்டிக் பை அணிந்து காபி கடைக்குள் திருட்டு – CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்