சிங்கப்பூரில் 35 வயதான நபரை 9 நாட்களாக காணவில்லை – Share செய்து போலீசாருக்கு உதவுங்கள்

POLICE

சிங்கப்பூரில் 35 வயதான திரு காங் ஹெட் சான் என்பவரை காணவில்லை என்று போலீசார் உதவி கேட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 27, 2022 அன்று பிளாக் 32 சாய் சீ அவென்யூவிற்கு அருகில் கடைசியாக அவர் காணப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்… உயிர்வாழ போராடும் பிள்ளை, “ஒரு ஊசி ரூ.18 கோடி” – உதவிக்கு ஆளில்லாமல் கலங்கி நிற்கும் குடும்பம்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255- 0000 என்ற காவல்துறையின் ஹாட்லைன் தொடர்பு எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness வழியாக ஆன்லைனில் தகவல்களைச் சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்பட கூறியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள இனி முன்பதிவு தேவையில்லை – முழு விபரம்