சிங்கப்பூரில் 9 நாட்களாக 29 வயதுமிக்க ஆடவரை காணவில்லை – உதவுவோர் ஷேர் செய்யுங்கள்

File Photo Via The Singapore Police Force

சிங்கப்பூரில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் அதாவது 9 நாட்களாக 29 வயதுமிக்க ஆடவரை காணவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

பிளாக் 52 சாய் சீ ஸ்ட்ரீட்டில் அவர் கடைசியாகக் காணப்பட்டதாகவும், அவர் குறித்த தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

30 ஆண்டுகளாக இருக்கும் வழிபாட்டு தலத்தை அகற்ற இறுதி எச்சரிக்கை – கூடுதல் அவகாசம் கோரிக்கை

திரு பாங் வெய் நெங் என்ற அவர் கடைசியாக மதியம் 1.35 மணியளவில் அங்கு காணப்பட்டார்.

தகவல் தெரிந்தவர்கள் 1800–255-0000 என்ற எண்ணில் போலீஸ் ஹாட்லைனை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் வழங்கிய அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் உறுதி செய்யப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள தமிழன் எக்ஸ்பிரஸ் கார்கோ நிறுவனத்தின் மீது சரமாரி புகார் – பொருளை அனுப்பிட்டு வருடக்கணக்கில் காத்திருக்கும் ஊழியர்கள் ஆதங்கம்