சிங்கப்பூரில் வழக்கு விசாரணை தொடர்பாக ஆடவர் ஒருவரை தேடிவரும் போலீஸ்

File Photo : Singapore Police

சொத்துக்களை நேர்மையற்ற முறையில் அபகரித்தது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்பாக போலீசார் ஆடவர் ஒருவரை தேடி வருகின்றனர்.

பிளாக் 210 ஆங் மோ கியோ அவென்யூ 3க்கு அருகில் உள்ள சொத்துக்களை கடந்த நவம்பர் 10, 2021 அன்று நேர்மையற்ற முறையில் அபகரித்தது தொடர்பான வழக்கு இது.

லேப்டாப் வாங்க வசதியில்லா வெளிநாட்டு ஊழியர்: நன்கொடை செய்த IRR அமைப்பு… இரட்டை சம்பளத்தில் வேலை பெற்று அசத்தல்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம்.

தேடப்படும் நபர்

இல்லை எனில், தகவலை www.police.gov.sg/iwitness என்ற முகவரி மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தீ பற்றி எரிந்த டாக்ஸி.. இந்த ஜன. மாதத்தில் ஏற்பட்ட 4வது தீ சம்பவம்