சிங்கப்பூரில் திருட்டு வழக்கு தொடர்பாக ஆடவரை தேடிவரும் போலீசார்!

police-searching theft case
Police

சிங்கப்பூரில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் 23 அன்று 100 AM மாலில் உள்ள கடையில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக புகைப்படத்தில் உள்ள ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

“தனி ஆளாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடியாது, குரூப்பா தான் ஆள் வேணும்”… தந்திரமாக ஏமாற்றிய ஆடவர் – ஏமாந்துபோன அப்பாவி இளைஞர்கள்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.

இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை www.police.gov.sg/iwitness என்னும் ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், கேட்பாரற்று கிடந்த 1.450 கிலோ தங்கம்!