தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பொங்கலோ பொங்கல்” என்று தமிழ் மொழியில் அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் புதிதாக 45 பேருக்கு COVID-19 பாதிப்பு – சமூகத்தில் ஒருவருக்கு தொற்று..
இந்த பண்டிகை நாள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்ததாகவும், மேலும் செழிப்பு நிறைந்ததாக இருக்கட்டும் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சமூகம் இந்த அறுவடை திருவிழாவை நேற்று முதல் வரும் சனிக்கிழமை வரை 4 நாட்கள் கொண்டாடுவர் என்று கூறிய அவர், ஒவ்வொரு நாளும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறினார்.
பொங்கலோ பொங்கல்! Happy Pongal! May this season be filled with hope, blessings, and prosperity for everyone! – LHL https://t.co/8i3s5vTo6W pic.twitter.com/6WjgeripkD
— leehsienloong (@leehsienloong) January 14, 2021
காட்டுப்பன்றிகளுக்கு உணவளித்த 4 பேருக்கு தலா S$2,500 அபராதம் – 19 பேர் மீது குற்றச்சாட்டு