முடக்குவாதத்தில் முடங்கி இருப்பவரை தாக்கிய ஆடவர்; சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

indian-origin-singapore-jailed

முடக்குவாதத்தில் இருக்கும் ஆடவரை தாக்கிய ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் முடங்கி இருக்கும் ஆடவர் முகத்தில் அவர் குத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் கோத்தபய ராஜபக்ச… குறுகிய-கால அனுமதி நீட்டிப்பு!

இந்த தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட திரு ஜுரைமி ஜாஃபர், 48, என்ற அந்த ஆடவருக்கு மூக்கு உடைந்தது.

இதன் காரணமாக திடீரென்று சிறுது நேரம் சுயநினைவை அவர் இழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இதில் 72 வயதான அப்துல் ரஹ்மான் முகமத் ஹனாஃபியா, தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) அவருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் கறார்