சிங்கப்பூரில் பூனையை சுற்றுவளைத்த பெரிய மலைப்பாம்பு – நெரித்து கொன்ற காட்சி வைரல்

சிங்கப்பூரில் பூனையை சுற்றுவளைத்த பெரிய மலைப்பாம்பு ஒன்று அதனை நெரித்து கொன்ற காட்சி வைரல் ஆகி வருகிறது.

ஜூரோங் வெஸ்ட் பகுதியில் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், பூனையை நெரித்து கொடூரமாக கொன்றது மலைப்பாம்பு.

விளக்கு கம்பத்தில் மோதிய கார்… போஸ்டே வளைந்து போச்சு – Drive Safely

ஃபேஸ்புக்கில் இது தொடர்பாக இரண்டு புகைப்படங்கள் வெளியாகின. இதில் மலைப்பாம்பு அந்த பூனையை சுற்றுவளைத்து கொல்வதை காணமுடிகிறது.

சரியாக, பிளாக்ஸ் 490 முதல் 499 ஜூரோங் வெஸ்ட்டில் இந்தச் சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானிய மொழியில் சரளமாக பேசும் “துப்புரவுத் தொழிலாளி பெண்” – பாராட்டு தெரிவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்