Scoot ஊழியர்கள் சீருடையில் இருக்கும்போது இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கை வரும் ஜூன் 1 முதல் நடப்புக்கு வரும் என்றும் Scoot அதன் ஊழியர்களிடம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்திய 4ல் மூன்று நிறுவனங்கள்!
கோவிட்-19 வழிகாட்டுதல்களை புதுப்பித்து அதனை அந்நிறுவனம் வெளியிட்டது. அதில் ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது.
சிங்கப்பூரின் விமான நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன.
இதற்கு முன்னர் SIA மற்றும் Scoot நிறுவனங்கள் அந்நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து உற்சாகப்படுத்தியது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்