சிங்கப்பூரில் பிப்.13 முதல் நடப்புக்கு வந்துள்ள மாற்றங்கள் – கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

Photo credit: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் DORSCON எச்சரிக்கை விழிப்பு நிலை பச்சை நிறம் என்ற நிலைக்கு இன்று பிப்.13 முதல் மாற்றம் பெறுகிறது.

அதே போல, அமைச்சகங்களுக்கு இடையிலான COVID-19 பணிக்குழுவும் இனி செயல்படாது என்று சொல்லப்பட்டுள்ளது.

அதே போல செயல்பாட்டில் இருந்த TraceTogether மற்றும் SafeEntry நடைமுறைகளுக்கும் குட் பை சொல்லப்படுகிறது. அவற்றை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இனி இருக்காது.

நோய்பரவல் மோசமாக இருந்தபோது தொடர்புகளை கண்டறிய அது நமக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் எல்லை தொடர்பான கட்டுப்பாடுகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சிங்கப்பூர் வந்தவுடன் இனி கோவிட் நெகடிவ் சான்றிதழை காட்ட தேவையில்லை – மேலும் பல மாற்றங்கள் இன்று முதல்…