பாசிர் ரிஸ் அக்கம்பக்க காவல் நிலையத்தின் (NPC) அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது படிக்கட்டில் சந்தேகப்படும்படியாக நடந்துகொண்ட இருவர் மீது பிடிபட்டனர்.
அந்த இரண்டு நபர்களும் அதிகாரிகளை காணாதது போல் நடந்துகொண்டுள்ளனர், அவர்களில் ஒருவர் தனது ஆடையின் கீழ் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைப்பதையும் அதிகாரிகள் கண்டனர்.
இதில் பலத்த சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதில் ஒருவரிடம் எலக்ட்ரானிக் சிகரெட் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தற்செயலான நிகழ்வு, பாசீர் ரிஸ் NPC பேஸ்புக் பதிவில் நேற்று பிப்ரவரி 9 அன்று தெரிவிக்கப்பட்டது.
இனி எந்த கட்டுப்பாடுகளும் இல்லை…எல்லைகளைத் திறக்க தயாராகும் மலேசியா – சிங்கப்பூரில் எப்போது?