சோவா சூ காங் வேயில் மூன்று கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 56 வயதான கனரக ஓட்டுநர் உயிரிழந்தார்.
ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?
அதன் பின்னர், SCDF அதிகாரிகள் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி ஓட்டுநரை விடுவித்தனர்.
நேற்று (ஜனவரி 29) பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதில் இருவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் SCDF தெரிவித்துள்ளது. ஆகையால் அவர்கள் மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்படவில்லை.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?