சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த பயணி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
அவருடன் சேர்த்து மொத்தம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த நபர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அவர்களின் 4 பேர் ஆண்கள் என்றும் ஒருவர் மட்டும் பெண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 34 பேர் கோரோனோ தொற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
ஈடுகட்டமுடியாத தமிழக ஊழியரின் இழப்பு – துயரில் மூழ்கிய குடும்பத்துக்கு உதவிக்கரம்