சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி – அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி - அப்டியே அலேக்கா தூக்கிய போலீஸ்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வந்தது.

அதில் பயணம் செய்து வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

லாரியில் பாதுகாப்பு இல்லை… வழக்கில் வெற்றிபெற்ற வெளிநாட்டு ஊழியர் – இழப்பீடு S$100,000 ?

அப்போது மதுரை சேர்ந்த பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த பையில் பசை வடிவில் ஒரு பொருள் இருந்துள்ளது.

அதனை சோதனை செய்து பார்த்தபோது தங்கத்தை பசை வடிவில் அவர் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் மதிப்பு ரூ.59 லட்சத்து 28 ஆயிரம் என்பதை தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

நண்பர் மீது லாரியை ஏற்றி, தரதரவென சாலையில் இழுத்துச்சென்ற வெளிநாட்டு ஊழியர் – போதையில் நடந்த விபரீதம்